அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – மு.கோமகன் வலியுறுத்து!!

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – மு.கோமகன் வலியுறுத்து!!

இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள்…
ஜனாதிபதி அனுர குமார வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ஜனாதிபதி அனுர குமார வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

 நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக…
சிறைச் சாலைகளில் இடம்பெற்ற கலவரங்கள்!!

சிறைச் சாலைகளில் இடம்பெற்ற கலவரங்கள்!!

 கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.  நேற்று இரவு (06) மகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.   இதில் 11 கைதிகள்…
நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!!

நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!!

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று…
மசகு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!!

மசகு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!!

 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய் விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,  சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப் பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது. பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து…
சிம் காட் தொடர்பான வாக்குவாதம் – இளைஞன் உயிரிழப்பு!!

சிம் காட் தொடர்பான வாக்குவாதம் – இளைஞன் உயிரிழப்பு!!

 யாழ்ப்பாணத்தில் சிம் தொடர்பான பிரச்சினை ஒன்றின் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…
பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில் மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள…
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள்!!

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள்!!

 மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.  இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின்…
குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

குட்டிமணி, தங்கதுரை இருவருக்கும் சிலை செய்வது தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!!

 வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர…
இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!

இலங்கையை வந்தடைந்தது இந்திய அணி!!

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.  இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச…