Posted innews Sri Lankan news
செம்மணியில் இன்று கிடைத்த என்புக்கூடுகள்!!
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகள் உட்பட நான்கு என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…









