TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
இயக்குனர் பாக்கியராஜ் மரணம் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!

இயக்குனர் பாக்கியராஜ் மரணம் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!

 மறைந்த இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். திரைத்துறைக்கு பாக்யராஜ்…
என். டி. பி. வங்கியில் நிதி மோசடி!!

என். டி. பி. வங்கியில் நிதி மோசடி!!

 NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB வங்கி அறிவித்துள்ளது. இந்தத் தடயவியல் ஆய்வானது 'Deloitte…
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!

 தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர்  என  பல்வேறு திறமைகளை கொண்ட  இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார்.   உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.    தமிழ்…
பெருந் தொகையான அளவில் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி!!

பெருந் தொகையான அளவில் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி!!

 வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றர் சீனிப்பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம்…
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு அவுஸ்ரேலியாவில் உயர் விருது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு அவுஸ்ரேலியாவில் உயர் விருது!!

 அவுஸ்திரேலியாவின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம்,  பெற்றுள்ளார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்தை பாராட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி மன்னர் சார்ல்ஸின்…
சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

 அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறு​பேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீள் பரிசீலனைக்கான…
டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!

டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!

 ருஹுணு பல்கலைக்கழக மாணவியொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46 ஆவது தொகுதி மாணவியான ஹிக்கடுவ விதானகே சந்தலி தாரகா என்ற 24 வயதான…
ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!

ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!

 முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.…
அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!

அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!

 தன்னிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.  கடந்த தேர்தல் காலத்தில், அரசியல் களத்திலும் சமூக ஊடகங்களிலும் அவரிடம் அதிநவீன 18 லம்போர்கினி கார்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட…