விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக போராட்டம்!!

விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக போராட்டம்!!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம் – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!

கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம் – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!

 கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி மூலம் விசாரித்தார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  மேலும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு விளக்கமளித்ததாகவும் கடற்றொழில்,…
இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!

இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!

 இலங்கையில் தற்போதைய நிலையிலும் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் தொடர்பாக உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதியளவான ஊட்டச் சத்துள்ள உணவுகளைப்…
கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் – வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!

கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் – வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!

 கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.  கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை  பொலிஸார்  கூட்டத்தில் இருந்து   இழுத்து வெளியேற்றியுள்ளனர். இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம்…
தினேஷ் சாப்டரின் மரணத்தை மறைத்த முக்கிய புள்ளி யார்!!

தினேஷ் சாப்டரின் மரணத்தை மறைத்த முக்கிய புள்ளி யார்!!

இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின்…
கோட்டபாயவை குறிவைத்துள்ள மனித புதைகுழி!!

கோட்டபாயவை குறிவைத்துள்ள மனித புதைகுழி!!

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச. இவர் கஜபா படையணியின்…
சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி…
கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!

கொழும்பில் சீனநாட்டு பிரஜை அதிரடி கைது!!

 கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து…
காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!

காக்கை தீவு மக்களின் முக்கிய பிரச்சினை!!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான காக்கை தீவுப் பகுதியில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு அவை உரிய முறையில் தரம் பிரிக்கப்படாது அல்லது மீழ் சுழற்சிக்கி உட்படுத்தப்படாது தீ வைத்து கொளுத்தப்படுவதால் அருகில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்…
காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

காப்புறுதி தொடர்பில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!!

 அனைத்து அரசு ஊழியர்களும் அரச ஊழியர்களுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் “அக்ரஹாரா” தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கொடைப் பண்பாட்டின் தலைவர் டாக்டர் விசாகா வனசிங்க, பயனாளிகள்…