119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

119க்கு போலி அழைப்பு – பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கை பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கமான 119 ஐ தவறாகப் பயன்படுத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். போலி தகவல்களுடன் வரும் அழைப்புகளால் உண்மையான பிரச்சினகளைத் தீர்க்க…
மீண்டும் கனமழையா!!

மீண்டும் கனமழையா!!

வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய,…
இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!

இலங்கையின் பொருளாதாரம் உயர்வு!!

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. ஜூலை - செப்டெம்பர் காலகட்டத்தில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 3,325,611 மில்லியனாக உயர்ந்துள்ளது.…
பேரிடர் சிதைத்த வீட்டில் கிடைத்த பணக்குவியல்!!

பேரிடர் சிதைத்த வீட்டில் கிடைத்த பணக்குவியல்!!

நுவரெலியாவில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 18 நாட்களின் பின்னர்அவருக்குச் சொந்தமான உடமைகள் கிடைத்துள்ளன. ஹங்குரான்கெத்த பகுதியில் மண்சரிவினால் முழுமையாக அழிவடைந்த வீட்டினை சுத்தம் செய்யும் பணி இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட வேளையில், சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன உரிமையாளரிடம்…
நாளை முதல் கடும் மழை பெய்யும் சாத்தியம்!!

நாளை முதல் கடும் மழை பெய்யும் சாத்தியம்!!

நாளை முதல் நாட்டில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு அலைவடிவ காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!

தீவிபத்தினால் இளம் ஆசிரியை மரணம்!!

 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே…
நிவாரணப் பொதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானம்!!

நிவாரணப் பொதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானம்!!

 இடர்கால உதவிக்காக இலங்கை வந்துள்ள அமெரிக்கா விமானங்களில் ஒன்றான அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று நிவாரணப்பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளது.  இலங்கைக்கு வந்துள்ள Super Hercules விமானங்களும் இலங்கை முழுவதும் இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.  பல நாடுகளும் முன்வந்து இலங்கைக்கு…
அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

அனர்த்த வேளையில் உதவிய புலம்பெயர் உறவுகள்!!

துரைசிங்கம் கந்தப்பு அவர்களின் ஆண்டு திதியை முன்னிட்டு அவரது கனடா வாழ் உறவுகளால் "தடயம் அறக்கட்டளை " மூலம் தருமபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் உதவியை வழங்கிய உறவுகளுக்கு பயன் பெற்றவர்கள்…
விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

விமானியின் உடலுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கி வைப்பு!!

 அண்மையில் லுணுவில பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச்சான்றிதழ் கொழுப்பு பல்கலைக்கழக உபவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது. விமானியான விங் கொமாண்டர் நிர்மல் சியாம்பலாப்பிட்டியவின் உடலுக்கு கொழுப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலகவினால்அவரது முதுகலைமாணி பட்டச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த…
பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

பேரிடரில் பேசு பொருளாகி உள்ள சம்பவங்கள்!!

அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற பேரிடர் காரணமாக அநேக மக்கள் இடர்களையும் இன்னல்களையும் அனுபவித்த நிலையில், ஆங்காங்கே இடம்பெற்ற சில சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளன.  அந்த வகையில், மாணவி ஒருவர் தனது பாடக்கொப்பிகள், புத்தகங்களை காயவைத்து, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும்…