இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தால் சிவாஜிலிங்கம்!!

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்,…
ஜனாதிபதி அனுர குமாரவின் வெசாக்தின வாழ்த்துச் செய்தி!!

ஜனாதிபதி அனுர குமாரவின் வெசாக்தின வாழ்த்துச் செய்தி!!

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுநல இலக்குகளுக்காக சமூகத்தை ஒன்று திரட்டுவதில் பௌத்தம் வெளிப்படுத்தும் உள் அமைதி அணுகுமுறை, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறியுள்ளார்.  அவர் இதனை தனது வெசாக் தின செய்தியில் நாட்டு மக்களுக்கு…
நாட்டின் சகல மதுபான சாலைகளும் பூட்டு!!

நாட்டின் சகல மதுபான சாலைகளும் பூட்டு!!

 வெசாக் தினத்தை முன்னிட்டு  சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர்…
அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் – முறைப்பாடு பதிவு!!

அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் – முறைப்பாடு பதிவு!!

 நாட்டு மக்களை கொந்தளிக்க செய்துள்ள அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன  தேரரால் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் வெள்ளிக்கிழமை (29) தேசிய பொலிஸ்…
யாழில் போராட்டம் – கறுப்பு கொடியுடன் மக்கள் கொந்தளிப்பு!!

யாழில் போராட்டம் – கறுப்பு கொடியுடன் மக்கள் கொந்தளிப்பு!!

 யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் (29) ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249,…
ராஜபக்ஷ குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் கைது!!

ராஜபக்ஷ குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் கைது!!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன்…
இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் – மக்களுக்கு எச்சரிக்கை!!

 இலங்கையில்  பரவிவரும் மூளைக்காய்ச்சல் தற்போது நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காய்ச்சல் பரவியவர்களின் எண்ணிக்கை 200 ஆக பதிவாகியுள்ளதாகவும், ஐம்பத்திரண்டு நோயாளிகள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் குஷானி தம்பரரா தெரிவித்துள்ளார். பக்டீரியா தொற்றுகளை விட…
முதியவர்களுக்கு வைப்பில் இடப்படவுள்ள அஸ்வெசுகம நிதி!!

முதியவர்களுக்கு வைப்பில் இடப்படவுள்ள அஸ்வெசுகம நிதி!!

 அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் மற்றும்…
சிறுமி வன்புணர்வு – கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

சிறுமி வன்புணர்வு – கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

  கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு, பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது குறி்த்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேக…
காதலியுடன் கொழும்பு சென்ற கணவன் – பேருந்தை மறித்து தாக்குதல் நடத்திய மனைவி மகள்!!

காதலியுடன் கொழும்பு சென்ற கணவன் – பேருந்தை மறித்து தாக்குதல் நடத்திய மனைவி மகள்!!

 யாழிலிருந்து நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து  அரச உத்தியோகஸ்தரின் மனைவியும் மகளும்   தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து…