ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!

ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கு…
பஷிலுக்கு பிடியாணை!!

பஷிலுக்கு பிடியாணை!!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளன. மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில்…
அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!

அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!

 அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த முறை பரீட்சைக்குத்…
கட்டாய அமுலில் QR முறைமை!!

கட்டாய அமுலில் QR முறைமை!!

 எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலச்துகொண்டு உரையாற்றிய அவர், உலக…
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97…
வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'பத்திரிகைத்துறையில் என்கதை’  எனும் நூல்   அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில்…
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

   அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை…
உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

உயர்தர மாணவர்களுக்கு பருத்தித்துறையில் இலவச செயலமர்வு!!

 பருத்தித்துறையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு  இடம்பெற்றுள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்ற பருத்தித்துறையில் மாணவர்களுக்கான இலவச முன்னோடி செயலமர்வு பருத்தித்துறையில் வேலும்மயிலும் அறக்கட்டையின் ஏற்பாட்டி இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் உள்ள வேலும்மயிலும் அறக்கட்டளை அரங்கில் நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை…
தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!

தேரருக்கு எதிராக சுமந்திரன் பதிவு செய்த வழக்கு நிராகரிப்பு!!

 பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில்…
தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!

தையிட்டி விகாரையை படமெடுத்த இரண்டு இளைஞர்கள் கைது!!

 யாழ்ப்பாணம்  - தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில்…