யாழில் இடம்பெற்ற கோர விபத்து

யாழில் இடம்பெற்ற கோர விபத்து

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து…
யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிக்கையில், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (2025 மற்றும்…
நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Kangaroo Route’ வானூர்தி

நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Kangaroo Route’ வானூர்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க Kangaroo Route ஊடாகப் பயணிக்கும் Qantas Airlines வானூர்தி நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது.142 பயணிகளுடன் வருகை தந்த இந்த விசேட வானூர்தியின் பயணிகளை, வானூர்தி நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். வானூர்தி நிலையத்திலிருந்து…
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (07), துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற போது இந்தப் பதவி உயர்வுக்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம்,…
யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு

யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு

காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சூராவத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த வீரசிங்கம் 68 வயதுடைய அம்பிகைபாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும்…
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.குறித்த உணவகங்கள் நேற்றைய தினம் (06.02.2026) இவ்வாறு மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார பரிசோதகர்களால் அந்த உணவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை…
யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு

யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்…
கொழும்பில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள்

கொழும்பில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள்

கிரிபத்கொடை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதியால் பயணிகளுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த வாரம் பயணிகளின் வசதி கருதி அறிமுகம் செய்யப்பட்ட E-Gates வசதி முறையான வகையில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் முனையங்களில் கடவுச்சீட்டுகளை சரியாக…
யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் கணவர் மீது சரமாரியாக…