யுவதி கடத்தல் – விசாரணையில் வெளியான தகவல்!!

யுவதி கடத்தல் – விசாரணையில் வெளியான தகவல்!!

 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு…
இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டி விலைகள் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டி விலைகள் அதிகரிப்பு!!

 இன்று  நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை   5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.   இதன்படி, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட  சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரிமா நிறுவனம் மற்றும்…
பற்றி எரியும் மருதங்கேணி சவுக்கு காடு!!

பற்றி எரியும் மருதங்கேணி சவுக்கு காடு!!

 நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்  ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுவதாக கூறப்படுகிறது. தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு…
சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை!!

சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில்…
அரச திணைக்களங்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

அரச திணைக்களங்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

 அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சில அரச அலுவலகங்கள், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அதிகாரத்தையும் பதவியையும் வெளிக்காட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்க நிலை என்று அமைச்சர்…
பரீட்சை முறைகேடுகள் – வெளியான முக்கிய தகவல்!!

பரீட்சை முறைகேடுகள் – வெளியான முக்கிய தகவல்!!

 பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை பணிகளுக்காக…
நல்லூர் ஆலய வளாகத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!!

நல்லூர் ஆலய வளாகத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!!

 யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  எதற்காக குறித்த…
கெகல்பத்ர பத்மேயின் அலைபேசியில் சிக்கிய நடிகைகளின் விபரங்கள்!!

கெகல்பத்ர பத்மேயின் அலைபேசியில் சிக்கிய நடிகைகளின் விபரங்கள்!!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளிலிருந்து, ஏழு நடிகைகள், மாடல்கள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை…
திருவிழாக்களில் வாண வேடிக்கை காட்டுவது தொடர்பில் அவசர கருத்தாடல்!!

திருவிழாக்களில் வாண வேடிக்கை காட்டுவது தொடர்பில் அவசர கருத்தாடல்!!

பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர் ம.மலரவன் குறிப்பிட்டார். அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே காணப்படுகின்ற போதிலும், அவை நடைமுறையில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என கண், காது, மூக்கு…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – ஏற்பட்ட குழப்பம்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – ஏற்பட்ட குழப்பம்!!

 ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…