நாளை போராட்டத்தில் இறங்கவுள்ள பல்கலைக் கழக விரிவுரையாளர்கள்!!

நாளை போராட்டத்தில் இறங்கவுள்ள பல்கலைக் கழக விரிவுரையாளர்கள்!!

 அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இந்த போராட்டத்திற்கு…
முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை!!

முன்னாள் அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை!!

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று  தீர்ப்பளித்துள்ளார்.  தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்'  நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி…
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தேக நபர் கைது!!

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தேக நபர் கைது!!

 இலங்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற "தெஹிபாலே மல்லி"யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற "களு மல்லி" என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் டுபாயில் வைத்து…
மீண்டும் மணல் காட்டில் தீப்பரவல்!!

மீண்டும் மணல் காட்டில் தீப்பரவல்!!

 யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்கந்தோப்பில் இன்றும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு வானூர்த்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ…
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!!

 இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப்…
காணாமல் போன உறவுகளுக்காக கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!!

காணாமல் போன உறவுகளுக்காக கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த வலிந்து காணாமல்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரலும் பேரணியும்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரலும் பேரணியும்!!

 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்…
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின்  வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழு, வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர். 119…
இலங்கை தகவல் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்!!

இலங்கை தகவல் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்!!

 இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம்…
காணாமல் போன பொலிஸ் அதிகாரி – தேடுதல் தீவிரம்!!

காணாமல் போன பொலிஸ் அதிகாரி – தேடுதல் தீவிரம்!!

 தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிந்த அருகே தெபரவெவ பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23…