பெருந் தொகையான அளவில் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி!!

பெருந் தொகையான அளவில் கைப்பற்றப்பட்ட சீனிப்பாணி!!

 வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றர் சீனிப்பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வவுனியா, வேப்பங்குளம், 8 ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம்…
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு அவுஸ்ரேலியாவில் உயர் விருது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு அவுஸ்ரேலியாவில் உயர் விருது!!

 அவுஸ்திரேலியாவின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம்,  பெற்றுள்ளார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்தை பாராட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி மன்னர் சார்ல்ஸின்…
சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

 அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறு​பேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீள் பரிசீலனைக்கான…
டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!

டெங்கு பாதிப்பில் பல்கலைக்கழக மாணவி மரணம்!!

 ருஹுணு பல்கலைக்கழக மாணவியொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46 ஆவது தொகுதி மாணவியான ஹிக்கடுவ விதானகே சந்தலி தாரகா என்ற 24 வயதான…
ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!

ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றும் ஒருவர் கைது!!

 முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.…
அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!

அரசாங்கத்திடம் லம்போகினி கேட்ட நாமல்!!

 தன்னிடத்தில் இருப்பதாகக் கூறப்படும் 18 லம்போர்கினிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கண்டுபிடித்துத் தமக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.  கடந்த தேர்தல் காலத்தில், அரசியல் களத்திலும் சமூக ஊடகங்களிலும் அவரிடம் அதிநவீன 18 லம்போர்கினி கார்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்ட…
வாகனம் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான அறிவிப்பு!!

வாகனம் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான அறிவிப்பு!!

 தனிநபர் குடியிருப்பு சொத்து மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ள அறிவிப்பில், ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, அந்த…
கடற் றொழிலாளரிடம் முக்கிய பொருள் மீட்பு!!

கடற் றொழிலாளரிடம் முக்கிய பொருள் மீட்பு!!

 யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது…
கல்வித்துறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

கல்வித்துறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!

 கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விவகாரங்கள் குறித்த நாடாளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழு, பிரதமர் அவர்களின் தலைமையில் அண்மையில்…
பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

 நாடாளுமன்றத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து அவசர விவாதம் நடத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கோரியிருந்த போதிலும்,…