இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக பதவியேற்பு!

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப்…
புற்றுநோயை தடுக்க முடியும் –  WHO வெளியிட்ட அதிரடித் தகவல்

புற்றுநோயை தடுக்க முடியும் – WHO வெளியிட்ட அதிரடித் தகவல்

உலகளாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 37 சதவீதத்தை (ஏறத்தாழ 7.1 மில்லியன் வழக்குகள்) முறையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.'நேச்சர் மெடிசின்' (Nature Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த…
பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பொலித்தீன் பைகள் மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பொருட் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால், நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுச் சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.முன்னதாக பொருட் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்கிய…
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி – ஒட்டுசுட்டானில் சம்பவம்.

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி – ஒட்டுசுட்டானில் சம்பவம்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் நேற்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார்.மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன் புல் வெட்டச்…
78 ஆவது சுதந்திர தினம்  இன்று – வடக்கு  கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்

78 ஆவது சுதந்திர தினம் இன்று – வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள்

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை 'கரிநாள்' எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல்வேறு போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பதற்றமான சூழல்…
சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!!

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலகரை புளியங்குளம் பகுதியில் இன்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் மரணமடைந்துள்ளார். மோகனராசா லோகிதன் (வயது 5) அவர்களே மின்சாரம் கழுத்தில் தாக்கியதில் மரணமடைந்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் குறித்த சிறுவன் அவரது அம்மம்மாவுடன்…
பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி – புதிய தலைவராக சாணக்கியன்

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி – புதிய தலைவராக சாணக்கியன்

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK), தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த மூத்த யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்கட்சி கொள்கைகள்…
49 கைதிகளுக்கு  ஜனாதிபதி பொது மன்னிப்பு!

49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) திரு.…
இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.39 கோடியாக (13.9 மில்லியன்) அதிகரித்துள்ளதாக 'Datareportal' நிறுவனம் வெளியிட்டுள்ள 'Digital Sri Lanka 2026' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தால் (1.5 மில்லியன்)…
பருத்தித்துறை நீதிமன்றில் பரபரப்பு

பருத்தித்துறை நீதிமன்றில் பரபரப்பு

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்,…