சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்!!

சிக்கியது ‘அனங்கயா’ டெலிகிராம் கும்பல்!!

பிபில பகுதியில் உள்ள பெண் ஒருவரை மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அம்பாறை இளைஞனின் அலைபேசியில் இருந்து 700க்கு மேற்பட்ட பெண்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பல பெண்களின் தனிப்பட்ட, ஆபாசமாக மாற்றப்பட்ட புகைப்படங்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. டெலிகிராம் (Telegram) மூலம்…
விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி – யாழில் சம்பவம்!!

விஜய் வெற்றியைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள் பலி – யாழில் சம்பவம்!!

விஜய் இன் த. வெ. க வெற்றி கழக கொண்டாட்டத்திற்காக விரைந்து சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவேளை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை…
இலங்கை – மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!

இலங்கை – மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார். இந்நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா…
மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.  இவர்கள் இருவரும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக  அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய…
வரி மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!

வரி மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!

 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.  ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும்…
யார் இந்த ரங்க நிஷாந்த!!

யார் இந்த ரங்க நிஷாந்த!!

2.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச…
இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்!!

இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்!!

பிராந்திய இளைஞர் ஊடகவியலாளர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மேமாதம் 4.5.6 ம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவை மன்றங்களின் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி ஏப்ரல்…
போதைப்பொருள் கடத்திய பிக்குமாருக்கு விளக்கமறியல்!!

போதைப்பொருள் கடத்திய பிக்குமாருக்கு விளக்கமறியல்!!

 சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பாரிய…
விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!

விளக்கமறியலில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!!

 பெண் ஒருவரிடம் தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட இளவாலை பொலிசார், மல்லாகம் நீதவான் நீதிமற்றத்தில் முற்படுத்திய போதே எதிர்வரும் 29ம்…
வடக்கு மக்களுடன் இணையவுள்ளது அமெரிக்கா!!

வடக்கு மக்களுடன் இணையவுள்ளது அமெரிக்கா!!

 அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான  அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யார் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை…