கணவர்கள் மாற்றம் – நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!!

கணவர்கள் மாற்றம் – நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!!

இந்தியா மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. கணவர் ஒருவர்  தனது மனைவியைக் கடத்தியதாகக் தொடுத்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத்…
யார் இந்த ரங்க நிஷாந்த!!

யார் இந்த ரங்க நிஷாந்த!!

2.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச…
கண்ணீருடன் கேள்வி கேட்ட மயிலிட்டி இளைஞன்!!

கண்ணீருடன் கேள்வி கேட்ட மயிலிட்டி இளைஞன்!!

"எமது நிலத்தில் வாழ்ந்தபோது கம்பீரமாக நின்ற தேவாலயங்களும், இந்து ஆலயங்களும் இன்று எங்கே? எமது முன்னோர்களை அடக்கம் செய்த மயானங்களுக்கு என்ன நடந்தது?" என மயிலிட்டி இளைஞர் ஒருவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திடம் கண்ணீர் மல்க கேள்வி…