Posted innews Sri Lankan news
யானை மிதித்து பெண் பலி!!
சுற்றுலா சென்ற பெண் கணவன் கண் முன்னே யானை மிதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத…









