யானை மிதித்து பெண் பலி!!

யானை மிதித்து பெண் பலி!!

 சுற்றுலா சென்ற பெண் கணவன் கண் முன்னே யானை மிதித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் குடகு அருகே உள்ள துபாரே என்கிற யானைகள் முகாமில் யானைகள் குளியலை சுற்றுலா பயணிகள் ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத…
ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!

ரூபாயின் வீழ்ச்சி குறித்து ஆளுநர் விளக்கம்!!

 மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலையும் அதன் தாக்கமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வும், இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18)…
நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!

நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் த. வெ. க எம்எல்ஏ ஜலபிரதட்சணம் செய்து நேர்த்திகட நிறைவேற்றியுள்ளார். இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் எம்.வி…
வைத்தியரிடம் கப்பம் – தாதியும் கணவனும் கைது!!

வைத்தியரிடம் கப்பம் – தாதியும் கணவனும் கைது!!

 கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில்,தாதியும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள்…
முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால்மூன்று மணி இருக்கும் சூரியனின் தகிப்பு இன்னும் அடங்கவில்லை, ஒரு கையில் இரண்டு வயது குழந்தையோடும், மறுகையில் சின்ன தண்ணீர் போத்தல், சின்ன ஒரு பை இவற்றோடும் நிற்கிறேன். கால்கள் இரண்டும் இழுத்து இழுத்து வலிக்கிறது.காலையில் ஆறு மணிக்கு முள்ளிவாய்க்கால் கரைக்கு…
போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!

போலி வெளிநாட்டு முகவர் நிலையம் முற்றுகை!!

 ருமேனியாவில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் வழியாக…
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீமூட்டிய நபரால் பரபரப்பு!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீமூட்டிய நபரால் பரபரப்பு!!

 எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்  ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும் பெட்ரோலை…
விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பிலான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!!

விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பிலான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!!

இலங்கை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த விவசாயப் பாடசாலைகளில் நடைபெறும் 'விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை (NVQ level 6) கற்பதற்காக 2027 / 2029 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.…
பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!

பாடசாலை மாணவர்களிடையே கத்தி குத்து!!

 அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக…
நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

 இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் அந்தக் குடும்பங்களை படிப்படியாக…