இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1071 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத்துறையின் செயல்திறன் குறித்த தகவல்களை…
நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!

நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!

 சகோதரரின் கொலைக் குற்றச்சாட்டு வழக்குக்காக பணம் இல்லாமல் இறுதியில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்று சட்டத்தரணிக்கான கட்டணம் செலுத்திய மனதை உருக்கும் சம்பவம் ஒன்றை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர்…
மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

 நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இத 9.9% வீழ்ச்சி எனவும்  ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள…
வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ்…