லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

 கொழும்பு - காலி வீதியில் கல்தூள் கொட்டியதில் பலர் வீதியில் வழுக்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் இருந்தே இவ்வாறு கல்தூள் கொட்டியுள்ளது. குறித்த இடத்தில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.…
அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதனைச் சரியான வகையில் கவனிப்பதற்கு உரிய தரப்பினர் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் (25.04.2026  ) நெடுந்தீவு- மாவிலித்துறைமுகம் அருகில் இடம்பெறவுள்ளது.  மக்களாக ஒன்றிணைந்து…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தியுள்ளது. அதன் இயக்குனர் அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலே இறந்து போனவர்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும்…
கிளிநொச்சியில் விபத்து – பாதசாரி பலி!!

கிளிநொச்சியில் விபத்து – பாதசாரி பலி!!

கிளிநொச்சி: ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து…
தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!

தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!

 தருமபுரம் கிராமத்தில் தடயம் அறக்கட்டளை வளாகத்தில் 13.04.2026 அன்று தடயம் கலை இலக்கிய கழகத்தின் ஒரு முக்கிய செயற்பாடாக அமரர் கந்தையா பொன்னம்மா  அவர்களின் நினைவாக  " பொன்னம்மா படிப்பகம்" திறந்து வைக்கப்பட்டது.  அமரர் பொன்னம்மா அவர்களின் 31ம் நாள் திதி…
அழகு காட்டியது வானம்!!

அழகு காட்டியது வானம்!!

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இன்று மாலையில் வானம் இவ்வாறு அழகுடன் காணப்பட்டுள்ளது. மஉக முகநூல் பதிவர் ஒருவர் இதனைப் பகிர்ந்திருந்தார்.
சிறுவன் மாயம் – கிளிநொச்சியில் சம்பவம்!!

சிறுவன் மாயம் – கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் பெற்றோர்  கிளிநொச்சி போலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  சம்பவம் குறித்துத் மேலும்  தெரியவருவதாவது: சித்திரை புத்தாண்டு  புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர்…
கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

 கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 3கோடி ருபா பணத்தை மோசடி செய்த மூவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக கூறி, குறித்த பணத்தொகையை மோசடி செய்ததாக 9…
humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

Humedica Lanka நிறுவனத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில்  2 நாள் முதலுதவி பயிற்சி வகுப்பு  வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 தன்னார்வலர்களுக்கும்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது. முதலுதவி பயிற்சியை இலங்கை செஞ்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள்…