இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கை வாகன இறக்குமதியில் ஏற்பட்ட மாற்றம்!!

 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1071 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத்துறையின் செயல்திறன் குறித்த தகவல்களை…
நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!

நீதிமன்றில் நடந்த துயரச் சம்பவம்!!

 சகோதரரின் கொலைக் குற்றச்சாட்டு வழக்குக்காக பணம் இல்லாமல் இறுதியில் தனது சிறுநீரகம் ஒன்றை விற்று சட்டத்தரணிக்கான கட்டணம் செலுத்திய மனதை உருக்கும் சம்பவம் ஒன்றை உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர்…
மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

மாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை!!

 நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இத 9.9% வீழ்ச்சி எனவும்  ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள…
வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ்…
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பான சர்ச்சை!!

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பான சர்ச்சை!!

கல்வி அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்ட முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளின் பரீட்சைகளுக்கான வினாத் தாள்களை தயாரிப்போர் மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்பவர்களின் விபரங்களைப் பாடசாலைகளுக்கு வெளியிட…
முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

ஹரக்கட்டா தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதம மந்திரி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகப் பணியாற்றிய சாகல ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹரக்கட்டா மீதான தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கி, அவரை ஒரு…
TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்திற்குச் சென்று அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அடையாள எண் உள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
இயக்குனர் பாக்கியராஜ் மரணம் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!

இயக்குனர் பாக்கியராஜ் மரணம் – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் லிஜய் !!

 மறைந்த இயக்குநர், நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். திரைத்துறைக்கு பாக்யராஜ்…
என். டி. பி. வங்கியில் நிதி மோசடி!!

என். டி. பி. வங்கியில் நிதி மோசடி!!

 NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB வங்கி அறிவித்துள்ளது. இந்தத் தடயவியல் ஆய்வானது 'Deloitte…
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி இயக்குநர் பாக்கியராஜ் திடீர் மரணம்!!

 தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர்  என  பல்வேறு திறமைகளை கொண்ட  இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார்.   உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.    தமிழ்…