சுரேஸ்சாலே குறித்து வெளியான முக்கிய தகவல்!!

சுரேஸ்சாலே குறித்து வெளியான முக்கிய தகவல்!!

 சுரேஷ் சலேவுக்கு, தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீர்கூட அருந்தவில்லையென அவரது மனைவி விசனம் வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்…
கண்டியில் மெட்ரோ ரயில் திட்டம்!!

கண்டியில் மெட்ரோ ரயில் திட்டம்!!

 கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப்…
வடிகானுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்பு!!

வடிகானுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்பு!!

 மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவரை நேற்றைய தினம் தீயணைப்பு படையினர,  இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாவற்குடா கத்தாமரப்…
நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!

நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!

 இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்து இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோதர நிபுண என்பவரின் சகோதரர் மற்றும் புளூமெண்டல் சங்கா ஆகிய இரு குற்றவாளிகள்…
இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!

இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!

 கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை…
பாரிய நட்டத்தில் மூழ்கியுள்ள மின்சார சபை!!

பாரிய நட்டத்தில் மூழ்கியுள்ள மின்சார சபை!!

 இலங்கை மின்சார சபை, கடந்த ஆண்டில் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனமாக பதிவாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை மிகப்பெரிய நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 141.6 பில்லியன் ரூபா லாபம் ஈட்டிய…
தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

 வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர்…
வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் – 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!

வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் – 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!

 தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி…
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஐஸ்கிரீம் கடை – நீதிமன்ற உத்தரவு!!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஐஸ்கிரீம் கடை – நீதிமன்ற உத்தரவு!!

 யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும்…
முல்லைதீவு – புதுக்குடியிருப்பில் மாபெரும் யோகா போட்டி!!

முல்லைதீவு – புதுக்குடியிருப்பில் மாபெரும் யோகா போட்டி!!

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியத் துணைத் தூதரகமும் இலங்கை யோகாப் பயிற்சி கல்லூரியும் இணைந்து மாபெரும் யோகாப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை…