கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!

கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!

தொடர்கிறது சாகசங்களால் பறிபோகும் உயிர்கள்….🥺 பறிபோன தாயின் உயிர் கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார்…
வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!

வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க உறுதிப்படுத்தினார். யாழ்ப்பாணம்,…
வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!

வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக்கில் Ampan United கிங்ஸ் அணி சம்பியன்..!

குடத்தனை விடிவெள்ளி சனசமூக நிலையம் நடாத்திய  வடமராட்சி கிழக்கு பிறீமியர் லீக் 8 அணிகளுக்கான மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பன் Ampan United கிங்ஸ் அணி சம்பியனானது. வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன்…
அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!

அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!

 உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல் தொடங்கப்பட உள்ளன.ஃபிட்ஸ்ஏர் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கும்.  மிகவும்…
தமிழக முதலமைச்சரிடம் விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை!!

தமிழக முதலமைச்சரிடம் விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை!!

 தமிழக அரசு தனியாக ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி  முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு…
கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

 கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2…
விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!

இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!

 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா,…
லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!

லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!

 ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்…
நீண்டகால நடைமுறையை மாற்றிய தமிழக முதலமைச்சர்!!

நீண்டகால நடைமுறையை மாற்றிய தமிழக முதலமைச்சர்!!

 தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று புதிதாக 23 எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 60 வருடங்களுக்குப் பின் காங்கிரசை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக…