Posted innews Sri Lankan news
பலாலி கடற் கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!!
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மன் சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு கடற்கரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன்…









