மகிந்த குடும்பத்தில் தொடரும் சிக்கல்!!

மகிந்த குடும்பத்தில் தொடரும் சிக்கல்!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரிலிய…
எல் – நினோவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

எல் – நினோவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

 உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.    இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய்…
கிளிநொச்சி அச்சகத்தில் தீப்பரவல்!!

கிளிநொச்சி அச்சகத்தில் தீப்பரவல்!!

 கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது. இன்று அதிகாலை (6) 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடையில்…
தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!!

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!!

 அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய  இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய…
உயர்தர பரீட்சை வெளியாகும் காலம் வெளியானது!!

உயர்தர பரீட்சை வெளியாகும் காலம் வெளியானது!!

 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர…
புளத்சிங்கள ஒன்றுகூடலில் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய கருத்து!!

புளத்சிங்கள ஒன்றுகூடலில் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய கருத்து!!

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர…
பதவி விலகும் பெண் அதிகாரிகள் – வெளியான காரணம்!!

பதவி விலகும் பெண் அதிகாரிகள் – வெளியான காரணம்!!

 இலங்கை நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சுமார் முப்பது பெண் அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  நாடாளுமன்றத்தின் நிர்வாகம், விநியோகம், நிதி மற்றும் ஹன்சார்ட்  உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் பணியாற்றிய அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு…
நாமலைச் சந்திக்க சிறைக்குச் சென்றார் மகிந்த!!

நாமலைச் சந்திக்க சிறைக்குச் சென்றார் மகிந்த!!

 கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையானது, தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைத் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. துபாயில் உள்ள விமான நிலைய கட்டுமானத் திட்டங்களில்…
கொழும்பில் பேருந்துகள் திடீர் சோதனை!!

கொழும்பில் பேருந்துகள் திடீர் சோதனை!!

 கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய அதிரடி ஆய்வில், 40 நீண்ட தூரத் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.​ நேற்று(2.9.2026) காலை 9.30…