மே 31 விசேட விடுமுறை!!

மே 31 விசேட விடுமுறை!!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 2ஆம்…
வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!

வித்தியா வழக்கில் உயிர் மாய்த்த கைதியின் சடலத்தை ஏற்க உறவினர்கள் மறுப்பு!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் உடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று…
கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!

கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!

தொடர்கிறது சாகசங்களால் பறிபோகும் உயிர்கள்….🥺 பறிபோன தாயின் உயிர் கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார்…
வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!

வித்தியா வழக்கில் நடந்த திடீர்ச் சம்பவம்!!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க உறுதிப்படுத்தினார். யாழ்ப்பாணம்,…
அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!

அகமதாபாத்திலிருந்து கொழுப்புக்கு நேரடி விமான சேவை!!

 உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை மேற்கு இந்தியாவுடனான விமான இணைப்பை விரிவுபடுத்துகிறது. அதன்படி, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவைகள் ஜூன் 19 முதல் தொடங்கப்பட உள்ளன.ஃபிட்ஸ்ஏர் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்கும்.  மிகவும்…
கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

கொழும்பில் கனமழை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!!

 கனமழை காரணமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த குறைந்தது ஏழு விமானங்கள் இதுவரை வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த விமானங்களில் 5 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், 2…
விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

விலை அதிகரிப்பில் அலைபேசிகள்!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு!!

மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு!!

 இலங்கையில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை என்றும், எனவே, குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று…
இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!

இராமநாதன் அர்ச்சுனா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – தமிழ் நாட்டிலிருந்து வந்த கோரிக்கை!!

 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா,…
லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!

லண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!!

 ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும்…