“த யாழ்ப்பாணம்” – உலகப் போரில் பங்கெடுத்த தமிழர் விமானம்!!

“த யாழ்ப்பாணம்” – உலகப் போரில் பங்கெடுத்த தமிழர் விமானம்!!

முதலாம் உலகப் போரில், பிரித்தானிய  இராணுவத்துக்காக யாழ்ப்பாணத்தைப் பெயராகக் கொண்ட ஒரு போர் விமானம் உருவாக்கப்பட்ட வரலாறு இலங்கையின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு தனித்துவமான அத்தியாயமாகும். இன்று விமானத் துறையில் இலங்கைக்கு நீண்ட வரலாறு உள்ளது. இராவணனின் புஷ்பக விமானம் …
டெங்கு அபாயம் – தடயம் அறிவுச் சோலை வளாகத்தில் துப்பரவு பணி!!

டெங்கு அபாயம் – தடயம் அறிவுச் சோலை வளாகத்தில் துப்பரவு பணி!!

நாட்டில் பெருகிவரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வன்னேரிக்குளம் தடயம் அறிவுச்சோலை மாணவர்களால் வளாகச்சுத்தமும் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் முன்மாதிரியா செயற்பாட்டுக்கு சமூக ஆர்வலராகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணியும் சர்வதேசப் பொறிமுறையும்!!

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணியும் சர்வதேசப் பொறிமுறையும்!!

--- --- --- * அமைச்சுப் பதவிகளை பெறும் போது சிறுபான்மை சமூகம். தமிழர்களுடன் பேசும் போது, தேசிய இனம்!!  முஸ்லிம் காங்கிரசின் இரட்டை முகம்... * ”உள்ளக பொறிமுறை” என்பதை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஏற்கிறதா? …
சிறப்புற நடைபெற்ற சுடரொளியின் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி!!

சிறப்புற நடைபெற்ற சுடரொளியின் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி!!

சுடரொளி  விளையாட்டு கழகம் நாடாத்திய 4 வது பருவகால மென்பந்து துட்டுப்பாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள்  கரவெட்டி பிரதேச வைத்தியசாலை  பொறுப்பு வைத்திய அதிகாரியும், பிரதேச வாசியுமான மருத்துவ கலாநிதி வே. கமலநாதன் தலைமையில் நேற்று  பிற்பகல் 3:00 மணியளவில்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி சரத் பொன்சேகா என்ன கூறினார் தெரியுமா!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி சரத் பொன்சேகா என்ன கூறினார் தெரியுமா!!

 1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய…
கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சால் பறிபோன உயிர்!!

கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சால் பறிபோன உயிர்!!

கிணற்றுக்குள் விழுந்த கோழிக்குஞ்சை இரும்புக் கம்பியைக் கொண்டு எடுத்த போது கம்பி மின் வடத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தையின் தாய் பலி. யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயான தினேஸ் நேசமலர் எனும் குடும்பப்…
வரணியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை இளைஞன் பலி!!

வரணியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை இளைஞன் பலி!!

வரணி சிட்டிவேரம் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெல்லண்டை, தும்பளை, பருத்தித்துறையைச் சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது-27) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி…
விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக போராட்டம்!!

விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக போராட்டம்!!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம் – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!

கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம் – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!

 கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொலைபேசி மூலம் விசாரித்தார் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  மேலும், அங்கு இடம்பெற்ற உண்மை நிலையைத் தான் அவருக்கு விளக்கமளித்ததாகவும் கடற்றொழில்,…
இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!

இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!

 இலங்கையில் தற்போதைய நிலையிலும் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் தொடர்பாக உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதியளவான ஊட்டச் சத்துள்ள உணவுகளைப்…