உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் நாளை (31ஆம் திகதி) அல்லது நாளை மறுநாள் (01ஆம் திகதி) வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி…
சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவர் பதவி விலகினார்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிறிலங்கன் கேட்டரிங் தலைவர் சரத் கணேகோடா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.சரத் கணேகோடாவின் பதவி விலகல் நாளை (31) முதல் நடைமுறைக்கு வரும், மேலும் திமல் அந்தரா பதில் தலைவராகப் பணியாற்றுவார்.சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் ரொஷன்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்துக்கு வெளிநாடொன்றில் கிடைத்த விருது

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்குப் பகுதிகளில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக உண்மையையும் நீதியையும் கோரி, அவர்களின் உறவுகள்…
வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!

வெளிநாடு அனுப்புவதாக கூறி வைத்திய தம்பதியினர் செய்யும் மோசடி!!

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வைத்திய தம்பதி, தனது அக்காவை…
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். இன்று…
விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!

விவாத வேள்வி போட்டியில் வெற்றியீட்டியது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!!

கொழும்பு  இந்துக்கல்லூரியினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட " விவாத வேள்வி_2026" போட்டியில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் விவாத அணி, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுக்களில் முறையே    கொழும்பு பிஷப் கல்லூரி , டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா…
காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் – கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!

காலி கடலில் உதவி கோரும் ஈரான் கப்பல் – கொழுப்பு தூதரகத்துக்கு அறிவிப்பு!!

ஈரான் கடற்படையின் தெற்கு கடற்படையில் உள்ள 'ஐரிஸ் தேனா' (IRIS Dena) எனப்படும் ஈரான் கப்பல் ஒன்று இலங்கைத்தீவின் காலி கடலில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் தரித்து நின்று உதவி கோரியுள்ளது.  இதனால், இலங்கை கடற்படையும், இலங்கை…
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பருத்தித்துறை நகர சபை புதிய தீர்மானம்!!

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பருத்தித்துறை நகர சபை புதிய தீர்மானம்!!

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்  சடடத்தைக் கொண்டுவர வேண்டாம் என்றும் பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல்…
விரைவில் வரவுள்ளது வடக்கின் போர்!!

விரைவில் வரவுள்ளது வடக்கின் போர்!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க “வடக்கின் போர்” என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இம் மாதம் 119வது முறையாக நடத்தப்பட உள்ளது. மூன்று நாள் போட்டி மார்ச் 5, 6 மற்றும்…
இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு

இருபது இலட்சம் பெறுமதியான கைபேசிகள் திருட்டு

கையடக்க தொலைபேசி விற்பனை கடையை உடைத்து இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மிஹிந்தலை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் காட்சியறை ஒன்றிலேயே,…