பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தில் குழப்பம் – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

 நாடாளுமன்றத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து அவசர விவாதம் நடத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கோரியிருந்த போதிலும்,…
இலங்கைக்கான கனடா தூதரகம் இடமாற்றம்!!

இலங்கைக்கான கனடா தூதரகம் இடமாற்றம்!!

 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  கனடா தூதரகம்  மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அதன்படி, தூதரகத்தின்…
ஏழு வாகனங்கள் மோதியதில் விபத்து!!

ஏழு வாகனங்கள் மோதியதில் விபத்து!!

 கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ் ஒன்று மற்றும் பல…
மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

 இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ‘மெட்ரோ’ பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகக் கூறிய சங்கத்…
துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் இராணுவத்தினர் ஒருவர் பலி!!

துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் இராணுவத்தினர் ஒருவர் பலி!!

 மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இராணுவ…
அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

 கொழும்பு 07ல் பிலவர் வீதியில் உள்ள ஆடம்பர வீடொன்றை கோடி கணக்கில் கொள்வனவு செய்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பிரபல அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியருகிறது. வடமேல் மாகாணத்தில் உயர் பதவி வகித்த இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு எதிராக,…
வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

 புத்தளம் - ஆராச்சிகட்டுவ செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ - வைரன்கட்டுவ…
ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

 அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரின் முதலீட்டில் கட்டப்படவிருக்கும் சொகுசு விடுதி திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். "அல்பேனியா விற்பனைக்கு…
திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!

திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!

 திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். திருகோணமலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்குக் கிடைத்த…
வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!

வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான…