தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

தீப்பற்றிய சுவிஸ் விமானம் – மூடப்பட்டது டெல்லி விமான நிலையம்!!

 டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவசரமாக தரையிறக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் 6 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இன்ஜின்…
கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இழப்பு தமிழர் தாயகம் எங்கும் கவலையை ஏற்படுத்துகின்றது.…
பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!

பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!

 பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி, பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் செல்வதற்காக சிறிய தந்தையாருடன் பேருந்தில் ஏறிய வேளை, மன்னம்பிட்டி…
கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

கனடாவில் உயிரிழந்த யாழ். இளைஞன் – இறப்பின் பின்னான நெகிழ்ச்சி செயல்!!

மரணத்திற்கு முன் தனது உடல் உறுப்புக்களை தாணம் செய்து விட்டு உயிரிழந்த யாழ் இளைஞன் 6 பேருக்கு உயிர் தானம் கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம்…
திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!

திருக்கோணேச்சர வளாகத்தில் இலங்கை விமானப்படை றேடார்!!

 இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான  திருக்கோணேச்சர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஆலய நம்பிக்கை சபையினால் கோரப்பட்டுள்ளது. றேடார் அமைப்பதை சீன்குடா பகுதியில் செய்ய…
கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!

கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-மூன்று பேர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற் பகுதி நேற்று(23)இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு மேறற்கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக…
லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

லண்டனில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்!!

வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

வீதியில் கல்தூள் கொட்டியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்!!

 கொழும்பு - காலி வீதியில் கல்தூள் கொட்டியதில் பலர் வீதியில் வழுக்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் இருந்தே இவ்வாறு கல்தூள் கொட்டியுள்ளது. குறித்த இடத்தில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.…
அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி நெடுந்தீவு மக்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம்!!

நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதனைச் சரியான வகையில் கவனிப்பதற்கு உரிய தரப்பினர் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் (25.04.2026  ) நெடுந்தீவு- மாவிலித்துறைமுகம் அருகில் இடம்பெறவுள்ளது.  மக்களாக ஒன்றிணைந்து…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தியுள்ளது. அதன் இயக்குனர் அருட்பணி சூ யே. ஜீவரட்ணம் அமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலே இறந்து போனவர்களுக்கான நீதி நிலைநாட்ட பட வேண்டும்…