Posted innews Sri Lankan news
முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!
கடந்த சில நாட்களாக சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றியுடன் உலாவரும் காட்சி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இச்சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது. '14 எள' (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம்…









