இலங்கை – மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!

இலங்கை – மாலைதீவு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!!

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார். இந்நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா…
த. வெ. க வேட்பாளர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்!!

த. வெ. க வேட்பாளர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்!!

மகளிருக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குத் தடை மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். அரசுப் பணிகளில் முறையான கால அட்டவணைப்படி (Annual Planner) தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் உதவித்தொகையுடன்…
வாரிசு ஆட்சியை உடைத்து விஜய் ஆட்சிக்கதிரையில் இடம்பிடித்தார்!!

வாரிசு ஆட்சியை உடைத்து விஜய் ஆட்சிக்கதிரையில் இடம்பிடித்தார்!!

 தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026,ல் இரண்டாம் இடத்தில் 71.97 லட்சம் வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்திலும் உள்ளது. 2021ஆம் ஆண்டு…
தமிழ்நாடு தேர்தல் – ஒரு சுவாரஷ்ய பார்வை!!

தமிழ்நாடு தேர்தல் – ஒரு சுவாரஷ்ய பார்வை!!

தமிழர் அரசியலில் மேலும் ஒரு தேர்தல் - *தமிழ்நாடு* . 234 தொகுதிகளில் நடந்த வாக்களிப்பில், திங்கள் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இத்தேர்தலில் ஆண்களை விட *பெண்* *வாக்காளர்கள்* *அதிகம்* மட்டுமல்ல (2.8 கோடி ஆண்கள் - 2.93 கோடி…
மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.  இவர்கள் இருவரும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக  அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய…
வரி மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!

வரி மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!

 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.  ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும்…
கணவர்கள் மாற்றம் – நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!!

கணவர்கள் மாற்றம் – நீதிமன்றம் வந்த விசித்திர வழக்கு!!

இந்தியா மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றக் கிளையில் விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. கணவர் ஒருவர்  தனது மனைவியைக் கடத்தியதாகக் தொடுத்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் விரும்பியே தனது தங்கையின் கணவருடன் சென்றதாகத்…
யார் இந்த ரங்க நிஷாந்த!!

யார் இந்த ரங்க நிஷாந்த!!

2.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச…
கண்ணீருடன் கேள்வி கேட்ட மயிலிட்டி இளைஞன்!!

கண்ணீருடன் கேள்வி கேட்ட மயிலிட்டி இளைஞன்!!

"எமது நிலத்தில் வாழ்ந்தபோது கம்பீரமாக நின்ற தேவாலயங்களும், இந்து ஆலயங்களும் இன்று எங்கே? எமது முன்னோர்களை அடக்கம் செய்த மயானங்களுக்கு என்ன நடந்தது?" என மயிலிட்டி இளைஞர் ஒருவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திடம் கண்ணீர் மல்க கேள்வி…