இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

 இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் அவதூறு பிரச்சாரங்கள் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர்…
மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை – இளைஞர்கள் இருவர் கைது!!

மின்தூக்கிக்குள் பாலியல் தொல்லை – இளைஞர்கள் இருவர் கைது!!

 சென்னை அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் லிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பொலிஸ் வழங்கிய தகவலின்படி, சென்னை…
சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

சுரேஸ் சாலே வழக்கில் புதிய திருப்பம்!!

 முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில் மிக முக்கியமான அரசியல் மற்றும் அதிகார மட்ட நபர்கள் சிக்கக்கூடும் என்றும், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் பெயர்களும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இராணுவ…
வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!

வித்யா வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!!

 யாழ்ப்பாணத்தை உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில், இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களையும்…
அமெரிக்கா – ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

அமெரிக்கா – ஈரான் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!!

 அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க…
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது கடும் விமர்சனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது கடும் விமர்சனம்!!

 நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் கருத்து வெளியிட விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, களுத்துறையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி…
சுரேஸ்சாலே குறித்து வெளியான முக்கிய தகவல்!!

சுரேஸ்சாலே குறித்து வெளியான முக்கிய தகவல்!!

 சுரேஷ் சலேவுக்கு, தற்போது படுக்கையில் உட்கார்ந்திருக்கக்கூட சக்தி இல்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோயும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 நாட்களாக அவர் ஒரு துளி தண்ணீர்கூட அருந்தவில்லையென அவரது மனைவி விசனம் வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்…
கண்டியில் மெட்ரோ ரயில் திட்டம்!!

கண்டியில் மெட்ரோ ரயில் திட்டம்!!

 கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப்…
வடிகானுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்பு!!

வடிகானுக்குள் சிக்கியவர் உயிருடன் மீட்பு!!

 மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடாவில் வீதியின் குறுக்கே உள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவரை நேற்றைய தினம் தீயணைப்பு படையினர,  இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாவற்குடா கத்தாமரப்…
நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!

நாடு கடத்தப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள்!!

 இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்து இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோதர நிபுண என்பவரின் சகோதரர் மற்றும் புளூமெண்டல் சங்கா ஆகிய இரு குற்றவாளிகள்…