இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!

இன்று கொழும்பில் இடம்பெற்ற உலக சாதனை!!

 கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை…
பாரிய நட்டத்தில் மூழ்கியுள்ள மின்சார சபை!!

பாரிய நட்டத்தில் மூழ்கியுள்ள மின்சார சபை!!

 இலங்கை மின்சார சபை, கடந்த ஆண்டில் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட நிறுவனமாக பதிவாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை மிகப்பெரிய நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் 141.6 பில்லியன் ரூபா லாபம் ஈட்டிய…
தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

தொழிற்கல்வி நிலையங்களை அவசர புனரமைப்பு செய்வது தொடர்பில் அவசர கலந்துரையாடல்!!

 வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர்…
வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் – 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!

வாழ்வாதாரத்திற்காக தொடரும் போராட்டம் – 1001 நாட்களை கடந்து முன்னெடுப்பு!!

 தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடி வரும் தங்களுக்கு, அரசாங்கமும் அதிகாரிகளும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வருவதாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1001நாட்களை கடந்து இன்றைய தினமும் போராட்டம் சித்தாண்டி…
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஐஸ்கிரீம் கடை – நீதிமன்ற உத்தரவு!!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஐஸ்கிரீம் கடை – நீதிமன்ற உத்தரவு!!

 யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும்…
முல்லைதீவு – புதுக்குடியிருப்பில் மாபெரும் யோகா போட்டி!!

முல்லைதீவு – புதுக்குடியிருப்பில் மாபெரும் யோகா போட்டி!!

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியத் துணைத் தூதரகமும் இலங்கை யோகாப் பயிற்சி கல்லூரியும் இணைந்து மாபெரும் யோகாப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை…
முதியோர் கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!!

முதியோர் கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!!

 2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இந்த முதியோர்களை உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உள்வாங்கி, 'அஸ்வெசும' கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை…
சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!

சுரேஸ்சாலே சாகும் வரை உண்ணா விரதம்!!

 இலங்கை அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கவனத்தை ஈர்த்துள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு எதிராக மனிதாபிமானமற்ற சித்திரவதைகள்…
மாற்றுத் திறனாளிகளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மானிய கொடுப்பனவு!!

மாற்றுத் திறனாளிகளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மானிய கொடுப்பனவு!!

 பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக…
விமான விபத்து – ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!

விமான விபத்து – ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் மரணம்!!

 அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு…