மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!

மயிரிழையில் உயிர் தப்பிய குஜராத் வீரர்கள்!!

 குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம்(31) ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத்…
அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!

அரச பரீட்சையால் 44 கோடிக்கும் அதிக வருமானம்!!

 அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த முறை பரீட்சைக்குத்…
கட்டாய அமுலில் QR முறைமை!!

கட்டாய அமுலில் QR முறைமை!!

 எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலச்துகொண்டு உரையாற்றிய அவர், உலக…
இலங்கை யுவதி கொலை – சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் கைது!!

இலங்கை யுவதி கொலை – சம்பவத்துடன் தொடர்புடைய 7பேர் கைது!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.  இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள…
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!!

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97…
வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

வீரகத்தி தனபால சிங்கத்தின் “பத்திரிகைத் துறையில் என்கதை’ நூல் அறிமுக நிகழ்வு..!

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் 'பத்திரிகைத்துறையில் என்கதை’  எனும் நூல்   அறிமுக நிகழ்வு கரவை மாணிக்கவாசகர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 31/05/2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில்…
வானில் தோன்றவுள்ள அரியவகை நிலா!!

வானில் தோன்றவுள்ள அரியவகை நிலா!!

 சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (31) வானில் அரிய “புளு மைக்ரோ மூன்” நிகழ்வு தோன்றவுள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்படும் “புளு மூன்” நிகழ்வும், சந்திரன் புவியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் “மைக்ரோ…
விசேட கவனம் பெற்றுள்ள ரம்ப்பின் மருத்துவ அறிக்கை!!

விசேட கவனம் பெற்றுள்ள ரம்ப்பின் மருத்துவ அறிக்கை!!

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த செவ்வாயன்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் பிற இதயம் தொடர்பான பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி…
பிரான்ஸ் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

பிரான்ஸ் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

 பாரிஸில் பொலிஸாரை  கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி (Bobigny) நகரில் நேற்று (30) அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் இருவரைக் கத்தியால்…
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நேற்று முதல் அமுல்!!

   அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 407 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படி, ஒரு லிட்டர் லங்கா டீசலின் விலை…