தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

தேனிலவுப் பயணத்தில் பெற்றோர் சகோதரரை இணைத்தமையால் கணவன் – மனைவி விவாகரத்து!!

 தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து சென்ற மாப்பிள்ளையால் , குடும்பமே பிரியும் விலைக்கு தள்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி…
வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

வடமராட்சி கிழக்கு தேசிய ரீதியில் இடம்பிடித்தது – சாதனை படைத்த வீராங்கனைகள்!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 36வது தேசிய விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டியானது அண்மையில் நீர்கொழும்பு பிரவுன் கடற்கரையில் (Browns Beach) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வடமராட்சி…
பிரக்ஞானந்தாவுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

பிரக்ஞானந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதலமைச்சர்!!

 தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், நோர்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியுள்ள தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நோர்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். நோர்வேசெஸ் தொடரை வென்ற முதல் இந்திய…
கொஞ்சம் நிமிர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!!

கொஞ்சம் நிமிர்ந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!!

 கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை வீதம் 342 ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 332.27…
42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிப்பட்ட பாலம் – தனுஷ்கோடியில் சம்பவம்!!

 தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில்,கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் மூடியிருந்த பாலமீ தற்போது வெளிப்பட்டுள்ளதாக கூரப்படுகின்றது. இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு…
வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!

வெளிநாட்டில் மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!!

 கனடா செல்ல ஆசைப்பட்டு எத்தியோப்பியாவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகள் இணைந்து நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று இலங்கை நாட்டினரும்…
பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

பாடகர் சங்கீர்த்தனன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

 பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இளைஞன்…
திருமணமாகி சில மணித்தியாலங்களில் மணமகன் மரணம்!!

திருமணமாகி சில மணித்தியாலங்களில் மணமகன் மரணம்!!

 அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து…
ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!

ஒத்தி வைக்கப்பட்டது பிள்ளையானின் தீர்ப்பு!!

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கு…
பஷிலுக்கு பிடியாணை!!

பஷிலுக்கு பிடியாணை!!

 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளன. மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில்…