பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் போசக்கு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட  உணவுக் கண்காட்சி இன்றைய தினம் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில்  உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்தியரூபன் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நிகழ்வாக…
தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் – தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!

தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் – தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!

 தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த விசாரணை பிரிவின் முக்கிய பணி…
பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

  அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ளத்ளார்.  பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய…
கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

 கொழும்பு புறநகர் பகுதிகளை புனரமைப்பது தொடர்பான பணிகளை இலங்கை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை மற்றும் மாகாண சபைகள் ஆகியவை கூட்டாக ஆரம்பித்துள்ளன. வெள்ள அபாயத்தைக் குறைப்பது, நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்துவது, நகரச் சூழலைப்…
முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!

முள்ளம் பன்றியுடன் உலாவரும் சிறுமி – இணைய வாசிகளை கவர்ந்த காணொளி!!

 கடந்த சில நாட்களாக சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றியுடன் உலாவரும் காட்சி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. இச்சம்பவம் பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது. '14 எள' (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் வசித்து வரும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். தற்போது தரம்…
முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட…
பலாலி கடற் கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!!

பலாலி கடற் கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!!

யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மன் சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு கடற்கரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன்…
முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென பல்கலைக்கழக…
மூடிமறைக்கும் அரசின் திட்டமா – கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!

மூடிமறைக்கும் அரசின் திட்டமா – கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கை குறித்து விசனம்!!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் இனவாத திட்டத்தை நடைமுறைப் படுத்த அரசு முயற்சியா? பண்ணையாளர்களை 1570 ஏக்கருக்குள் முடக்கிவிட்டு விவசாய குடியேற்றத்தை செய்யப்போகிறதா அரசு! - செ. நிலாந்தன் மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத…
சுப்பிரமணியின் உடல்நிலை குறித்த அறிவுறுத்தல்!!

சுப்பிரமணியின் உடல்நிலை குறித்த அறிவுறுத்தல்!!

 கதிகாம கந்தனுக்கு பாதயாத்திரை செய்யும் சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன்…