Posted innews Sri Lankan news
கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் மரணம்!!
தொடர்கிறது சாகசங்களால் பறிபோகும் உயிர்கள்….🥺 பறிபோன தாயின் உயிர் கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டுவர தாயொருவர் மோட்டார்…



