கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

கனடாவில் தமிழ் வம்சாவளி இளைஞன் கைது!!

 கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, மனு சுகுணகுமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!

கால்பந்து மைதானத்தில் உலகளவில் கவனம் பெற்ற பெண்!!

 சர்வதேச கால்பந்துப் போட்டிகளின் போது, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் உற்சாகமும், சில எதிர்பாராத நிகழ்வுகளும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்காவில்  இடம்பெற்று வரும்  2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, மைதானத்தில் தனது தன்னம்பிக்கை மிக்க…
அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

 நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுளம்பு இனப்பெருக்கம் செய்யும்…
உகளவில் மக்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளம்!!

உகளவில் மக்களிடம் பெரும் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளம்!!

 பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே மக்கள் அதிகளவில் நாடுவதாக 'ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை 2026' தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளில், சுமார் 1,00,000 மக்களிடம் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த…
சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

சுரேஸ் சாலே தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

 சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறுபேரும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு…
செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!

செம்மணியில் இன்றும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது!!

 யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 26ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…
விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!

விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதியினர்!!

 ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​த சம்பவம் வனெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி…
16 வயது சிறுவன் கடத்தல் – 16 சிறுவன் கைது!!

16 வயது சிறுவன் கடத்தல் – 16 சிறுவன் கைது!!

 மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி, தளவாய் பிரதேசங்களில் 15 முதல் 17…
Own city- இரசாயனக் கலப்பற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி கூடம்!!

Own city- இரசாயனக் கலப்பற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி கூடம்!!

இரசாயனங்கள் ஏதுமற்ற சுத்தமான உணவுப் பொரூட்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் இயற்கை உணவத் தயாரிப்பு பொருட்களை எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு - 0758623472
இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

இணைய வாசிகளால் அவதூறு – சி. ஐ. டிக்கு வந்த ஞானசாரதேரர்!

 இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் அவதூறு பிரச்சாரங்கள் தொடர்பில், கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர்…