சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை!!

சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில்…
அரச திணைக்களங்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

அரச திணைக்களங்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

 அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சில அரச அலுவலகங்கள், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அதிகாரத்தையும் பதவியையும் வெளிக்காட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்க நிலை என்று அமைச்சர்…
உறுதியான வீட்டினால் உயிர் தப்பிய குடும்பம் – நேபாளத்தில் சம்பவம்!!

உறுதியான வீட்டினால் உயிர் தப்பிய குடும்பம் – நேபாளத்தில் சம்பவம்!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய அழிவுக்கு மத்தியில்…
இலங்கையிடம் தஞ்சம் கோரும் ஈரானிய கப்பல்கள்!!

இலங்கையிடம் தஞ்சம் கோரும் ஈரானிய கப்பல்கள்!!

 ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் சுமார் 13இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள்…
பரீட்சை முறைகேடுகள் – வெளியான முக்கிய தகவல்!!

பரீட்சை முறைகேடுகள் – வெளியான முக்கிய தகவல்!!

 பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை பணிகளுக்காக…
நல்லூர் ஆலய வளாகத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!!

நல்லூர் ஆலய வளாகத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!!

 யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  எதற்காக குறித்த…
மோசமடைந்துள்ள நோர்வே மன்னரின் உடல் நிலை!!

மோசமடைந்துள்ள நோர்வே மன்னரின் உடல் நிலை!!

 நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர்…
கெகல்பத்ர பத்மேயின் அலைபேசியில் சிக்கிய நடிகைகளின் விபரங்கள்!!

கெகல்பத்ர பத்மேயின் அலைபேசியில் சிக்கிய நடிகைகளின் விபரங்கள்!!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளிலிருந்து, ஏழு நடிகைகள், மாடல்கள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை…
திருவிழாக்களில் வாண வேடிக்கை காட்டுவது தொடர்பில் அவசர கருத்தாடல்!!

திருவிழாக்களில் வாண வேடிக்கை காட்டுவது தொடர்பில் அவசர கருத்தாடல்!!

பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர் ம.மலரவன் குறிப்பிட்டார். அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே காணப்படுகின்ற போதிலும், அவை நடைமுறையில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என கண், காது, மூக்கு…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – ஏற்பட்ட குழப்பம்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் – ஏற்பட்ட குழப்பம்!!

 ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…