வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!

வெலிக்கடைக்கு கொண்டு வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலும் அஞ்சலிக்காக வெலிக்கடைக்கு எடுத்து வரப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்ந 6 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறையின்போது   7 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த சிறை…
மருதங்கேணியில் நடைபெறவுள்ள  காணி  சுவீகரிப்புக்கு எதிராக , அனைவரையும் ஒன்று திரளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை..,!

மருதங்கேணியில் நடைபெறவுள்ள  காணி  சுவீகரிப்புக்கு எதிராக , அனைவரையும் ஒன்று திரளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை..,!

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இன்றும் ( புதன்கிழமை ) நாளையும் (வியாழக்கிழமை)  இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் …
அதிகார துஷ்பிரயோகம் – நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!!

அதிகார துஷ்பிரயோகம் – நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!!

 அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல்…
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா – பாராளுமன்றில் விவாதம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா – பாராளுமன்றில் விவாதம்!!

 சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஒரே இரவில் இடம்பெற்ற ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார் இச்சம்பவம் நடப்பதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பொறுப்பானவர்கள் உரிய…
ரொனால்டோவின் ஓய்வு – கண்ணீரோடு விடைபெற்றார்!!

ரொனால்டோவின் ஓய்வு – கண்ணீரோடு விடைபெற்றார்!!

 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சுற்று-16 போட்டியில் ஸ்பெயின் அணியிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பையே தனது கடைசி உலகக்கோப்பை என…
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்!!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் வெளியான தகவல்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்து பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்!!

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள்…
பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் போசக்கு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட  உணவுக் கண்காட்சி இன்றைய தினம் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில்  உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்தியரூபன் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நிகழ்வாக…
தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் – தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!

தொலைத் தொடர்பு ஆணைக் குழுவின் முக்கிய பணி மீண்டும் ஆரம்பம் – தொலைபேசி கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!!

 தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த விசாரணை பிரிவின் முக்கிய பணி…
பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

  அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ளத்ளார்.  பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய…