கிளிநொச்சியில் விபத்து – பாதசாரி பலி!!

கிளிநொச்சியில் விபத்து – பாதசாரி பலி!!

கிளிநொச்சி: ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து…
தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!

தடயம் கலைஇலக்கிய கழகத்தின் மிக முக்கிய பணி-பொன்னம்மா படிப்பகம்!!

 தருமபுரம் கிராமத்தில் தடயம் அறக்கட்டளை வளாகத்தில் 13.04.2026 அன்று தடயம் கலை இலக்கிய கழகத்தின் ஒரு முக்கிய செயற்பாடாக அமரர் கந்தையா பொன்னம்மா  அவர்களின் நினைவாக  " பொன்னம்மா படிப்பகம்" திறந்து வைக்கப்பட்டது.  அமரர் பொன்னம்மா அவர்களின் 31ம் நாள் திதி…
அழகு காட்டியது வானம்!!

அழகு காட்டியது வானம்!!

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இன்று மாலையில் வானம் இவ்வாறு அழகுடன் காணப்பட்டுள்ளது. மஉக முகநூல் பதிவர் ஒருவர் இதனைப் பகிர்ந்திருந்தார்.
சிறுவன் மாயம் – கிளிநொச்சியில் சம்பவம்!!

சிறுவன் மாயம் – கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் பெற்றோர்  கிளிநொச்சி போலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  சம்பவம் குறித்துத் மேலும்  தெரியவருவதாவது: சித்திரை புத்தாண்டு  புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர்…
கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

கனடா அனுப்புவதாக கூறி பெருமளவு பணம் மோசடி¡¡

 கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி சுமார் 3கோடி ருபா பணத்தை மோசடி செய்த மூவர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக கூறி, குறித்த பணத்தொகையை மோசடி செய்ததாக 9…
humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

humedica நிறுவனத்தால் நடாத்தப்பட்ட  முதலுதவி பயிற்சி!

Humedica Lanka நிறுவனத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில்  2 நாள் முதலுதவி பயிற்சி வகுப்பு  வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 20 தன்னார்வலர்களுக்கும்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது. முதலுதவி பயிற்சியை இலங்கை செஞ்சிலுவை சங்க முதலுதவி பயிற்றுவிப்பாளர்கள்…
புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் வர்த்தகச் சந்தை!!

புத்தாண்டை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் வர்த்தகச் சந்தை!!

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம் காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை வர்த்தக சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் வர்த்தக சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது…
சாராய போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

சாராய போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொதுமகன் ஒருவரிடமிருந்து மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட…
பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!!

பிரான்ஸில் தமிழர்களான தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!!

 பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக  பிரான்ஸ் தவகவல்கள்  தெரிவிக்கின்றன.  சம்வத்தில்  இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது 20 வயதுடைய மகள் ஆகிய இருவருமே…
கங்கா நற்பணி மன்றம் திறந்து வைப்பு!!

கங்கா நற்பணி மன்றம் திறந்து வைப்பு!!

இன்றைய தினம் மதியம் 12:30 மணியளவில் கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பருத்தித்துறை பண்ணையம்பதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  இவ் நற்பணி மன்றத்தின் தலமை காரியாலயத்தை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் நாடா வெட்டி திறந்து…