மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

மெட்றோ பேருந்துகளால் ஏற்பட்டுள்ள சிக்கல் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு முன்வைப்பு!!

 இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ‘மெட்ரோ’ பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகக் கூறிய சங்கத்…
துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் இராணுவத்தினர் ஒருவர் பலி!!

துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் இராணுவத்தினர் ஒருவர் பலி!!

 மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இராணுவ…
அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

 கொழும்பு 07ல் பிலவர் வீதியில் உள்ள ஆடம்பர வீடொன்றை கோடி கணக்கில் கொள்வனவு செய்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பிரபல அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியருகிறது. வடமேல் மாகாணத்தில் உயர் பதவி வகித்த இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு எதிராக,…
வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

வீட்டுக்கு தெரியாமல் நீராடச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்!!

 புத்தளம் - ஆராச்சிகட்டுவ செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிகட்டுவ - வைரன்கட்டுவ…
ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

ரம்ப்பின் மருமகனுக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

 அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரின் முதலீட்டில் கட்டப்படவிருக்கும் சொகுசு விடுதி திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். "அல்பேனியா விற்பனைக்கு…
திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!

திருகோண மலையில் ஆபத்தான பொருட்கள் மீட்பு!!

 திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். திருகோணமலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சமரசிங்கவுக்குக் கிடைத்த…
வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!

வடக்கில் எழுபது வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!!

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான…
வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!

வைத்தியரான இளம்பெண் மர்ம மரணம்- தொடரும் விசாரணை!!

 கண்டி - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான…
இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!

இலங்கையில் சீன ஆயுத களஞ்சியம் உள்ளதா!!

 இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு,  கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என தவத்திரு…
ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

ஹெர்மூஸ் நீரிணைக்கு மீண்டும் பூட்டு!!

 அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அமெரிக்கா மற்றும்…