ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்க விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,596.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில், தற்போது இந்த விலைச்…
20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

ஸ்பெயினின் இளவரசி லியோனர் (Leonor, Princess) , தனது 20-வது வயதில் நாட்டின் அரியணையில் அமரத் தயாராகி வருகிறார்.இவர் பதவியேற்கும்போது, கடந்த 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் பெண் ஆட்சியாளர் (Queen Regnant) என்ற பெருமையைப் பெறவுள்ளார்.150 ஆண்டுகளுக்குப் பின் ராணிஇளவரசி…
இதுவரை எந்த அரசாங்கமும் கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை

இதுவரை எந்த அரசாங்கமும் கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை

நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எவையும், கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கல்வி சீர்திருத்தம்…
ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?

ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பாதாள உலகமா?

ஜிந்துபிட்டி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்று, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய சம்பவமானது, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பழனி ரிமோஷன்' என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், மற்றொரு திட்டமிட்ட குற்றவாளியான 'புஷ்பராஜா' என்றழைக்கப்படும்…
12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

12 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

6 கிலோ 'ஐஸ்' மற்றும் 6 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொடகம-பலட்டுவ சந்திப்புப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமும்…
உலகை ஆளும் சிங்கப்பூர் – இலங்கை தரவரிசை

உலகை ஆளும் சிங்கப்பூர் – இலங்கை தரவரிசை

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு (Henley Passport Index) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான புதிய தரவரிசைப் பட்டியலில், சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் மதிப்பு மிக்க கடவுச்சீட்டாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள 192 நாடுகளுக்கு விசா…
ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது

ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது
ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முக்கிய வர்த்தக நாடுகளின் மீது விதித்துள்ள வர்த்தக வரிகளுக்கு (Trade Tariffs) எதிரான வழக்கின் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 8:30 அளவில் இந்த…
ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் இருந்து வெளியேறுமாறு தமது பிரஜைகளை வலியுறுத்திய இந்தியா

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் "கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி" அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. ஈரானுக்கான…
ஈரான் போராட்டம் –  பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி

ஈரான் போராட்டம் – பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 பலி

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில்,…