Posted innews Sri Lankan news
சிறைச்சாலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்!!
குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக…






